உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்

‘ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணீ குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ இன்று மகளிர் தினம். தனது உரிமைகளை பாதுகாக்கும் சமத்துவ வாழ்க்கை அமைய வேண்டும் என அனைத்து பெண்களையும் வாழ்த்துகிறேன்.

நாம் பல வருட காலமாக பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

நாம் கடந்த காலத்தை ஒரு சாபம் என்கிறோம். எனினும், எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி உள்ளது.

பெண்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான பதில் பெண்களிடம் இல்லை.

பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள், அதற்கு அவர்களை வன்முறைக்கு ஆளாக்கும் அந்த நபரின் தவறு தான் காரணம்” எனத் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன