உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல…

இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வலியுறுத்தினார்.

இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அளப்பறிய பொதுச் சேவையொன்றை வழங்கும் நிறுவனமாகும், தற்போது இந்த நிறுவனத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதை மீண்டும் எழுச்சி பெறச் செய்ய முடியாத நிறுவனம் அல்ல என்று இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க வலியுறுத்துகிறார்.

நேற்று (06) இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் துறைப் பொறுப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்னிலையில் தனது பதவியில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்த தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை போக்குவரத்து சபை ஒருபோதும் விற்கப்பட மாட்டாது என்றும், இது தனது அமைச்சின் மிகப்பெரிய நிறுவனம் என்றும், சுமார் 27,000 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க ஊழியர்களின் ஆதரவு அவசியம் என்றும் கூறினார்.

Next article: இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் -Next

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன