உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளுக்கு இணங்க 2025 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது எந்த ஒரு வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையாக 235,618 சுற்றுலா பயணிகள் 2018 ஆம் ஆண்டில் வருகை தந்தனர்.

அதன்படி 2025 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதுப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன