உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்னவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

பண்டாரவளை, தியதலாவை, ஹப்புத்தளை, ஹாலி எல, எல்ல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உமா ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டம் பண்டாரவளை, ஹப்புத்தளை, தியதலாவை, எல்ல, ஹால எல, போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளின் 64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 9500 மில்லியன் ரூபாய் நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன