நாட்டின் சில பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்
2025 மார்ச் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் […]