உலகம் செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தம்; முதல் கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (19) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று […]

உலகம் செய்திகள்

சீன மக்கள்தொகை – மூன்றாவது ஆண்டாகவும் சரிவு

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024ஆம் ஆண்டிலும் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 13.9 இலட்சம் குறைந்து 140.8 கோடியாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின் மக்கள் தொகை சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் தம்பதியா் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு கடந்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

விமானப்படை கெடெட் அதிகாரிகளின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விழாவில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்

திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் (ஜனவரி 16) நடைபெற்ற விமானப்படை கெடெட் அதிகாரிகளின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விழால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரவேற்றார். இவ்விழாவில் , KDU உள்வாங்கல் எண் 37 இன் 01 கெடட் அதிகாரி, KDU உள்வாங்கல் எண் 39 இன்13 கெடட் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, பாராளுமன்றத்திற்குள் உள்ள சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்கு இலங்கை கடற்படையிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்கு இலங்கை கடற்படையின் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்க விரும்புவதாக வைஸ் […]

செய்திகள்

கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, பாராளுமன்றத்திற்குள் உள்ள சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்கு இலங்கை கடற்படையிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்கு இலங்கை கடற்படையின் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்க விரும்புவதாக வைஸ் […]

ஆன்மிகம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த இரதோற்சவத்திற்கான கொடியேற்றம் பெப்ரவரி 18 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தொடங்கி காலை மாலை என இரு வேளைகளிலும் விசேட பூஜைகள் நடைபெறும்.தேரின் வீதி உலா மார்ச் 12 அன்று நடைபெறும். நீர்வெட்டு மார்ச் 14 அன்று மற்றும் மலர் ஊஞ்சல் மார்ச் 15 அன்றும் நடைபெறும்.

உலகம் செய்திகள்

காஷாவில் அமுலாகியுள்ள யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் நீடிக்குமென உறுதியாகியுள்ளது

காஷாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காஷாவில் யுத்த சூழல் நிலவியது. இந்நிலையில் இரு தரப்பும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ள நிலையில் காஷாவில் போர்நிறுத்தம் அமுலாகியுள்ளதாக கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காஷாவில் அமுலாகியுள்ள யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் […]

உள்ளூர் செய்திகள் கட்டுரை செய்திகள்

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது

இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று (15) கூடியது. அரசு சார்பற்ற உயர்கல்வி நிறுவங்களின் கல்வித் தரத்தை உரிய மட்டத்தில் பராமரிக்கவும், அந்த உயர்கல்வி நிறுவனங்களை ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்களின் நிலைக்கு நேர்மறையான முறையில் கொண்டு வரவும் தேவையான கொள்கை முடிவுகள் குறித்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இன்று (16) ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு […]

jayam ravi சினிமா

எல்லாத்தையும் தொலைத்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி இப்பொழுது தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இனிமேல் இப்படித்தான் அவரது பெயர் எல்லா படங்களிலும் இடம்பெறும். இதற்கு முன்னர் நடிகர் அருண்விஜய்யும் தன் பெயரை மாற்றி உள்ளார்.அருண்குமார் என்ற பெயரை அருண் விஜய் என மாற்றிய பின் சக்சஸ் புல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்