லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவூதியில் இடம்பெற்ற மெகா ஏலத்தின் போது ரிஷப் பண்ட் லக்னோ அணியால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் […]