இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அனைத்தும் முழுமையாக முடியடையும் வரை, மேலதிக வகுப்புக்களை, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்...
2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை 2025 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2025 மார்ச் மாதம்...
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின்...
விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாயக் கல்லூரியில் நடைபெறும் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ6) பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலுக்காக...
அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது...
பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல்...
கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (10) திருகோணமலையில் அமைந்துள்ள...