Js.vithu

Js.vithu

About Author

398

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை...

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வேகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. • பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31)...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

போக்குவரத்து சிக்கல்களை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்ப்பதற்கான முடிவுகள். – போக்குவரத்து,...

போக்குவரத்துப் பிரச்சினைகளை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்க்க முடிவுகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி இன்று யாழ் விஜயம் – பல நிகழ்வுகளில் பங்கேற்ப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார். இன்று முற்பகல் 10:00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்தி...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்-
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் –...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்  கட்டுநாயக்காவில் புதிய நுழைவுக் கவுண்டர்கள் பல… புதிய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு  நாட்டில் உள்நாட்டு விமானப் பயணப் போக்குவரத்தை அரசாங்கத்தினால்...