Js.vithu

Js.vithu

About Author

416

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030 பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தென்கொரிய விசா மோசடியில் சிக்க வேண்டாம் – வெளியானது எச்சரிக்கை

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி27ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 27ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

“வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்புக்குள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துங்கள்” – அமைச்சுக்களின்...

அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தினார்

ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்....
உள்ளூர் செய்திகள் செய்திகள்

சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

எதிர்க்கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவரின்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகள் – நாடு கடத்த தயாராகும் அதிகாரிகள்

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மத்தியில், வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகளை, குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து...
ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்ந்தப்படும்...